567
சென்னை, திருவான்மியூரில் இருந்து கிளம்பாக்கம் சென்ற அரசு பேருந்தை மது போதையில் இயக்கி விபத்து ஏற்படுத்தியதாகக் கூறி அங்கிருந்தவர்கள் பேருந்து ஓட்டுநர் சரவணனை தாக்கி போலீசில் ஒப்படைத்துள்ளனர். ஓ.எம...

394
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு - ஆரணி சாலையில் தனியார் கல்லூரி பேருந்தும் அரசுப் பேருந்தும் குறிப்பிட்ட இடைவெளியில் ஒரே சீரான வேகத்தில் சென்றுகொண்டிருந்த நிலையில்,  சூடாமணி கிராமம் அருகே ...

370
சேலம் வாழப்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையிலிருந்து இண்டிக்கேட்டர் போடாமல் வலது பக்கமாக திரும்பி அணுகு சாலையில் நுழைய முற்பட்ட அரசு பேருந்து மீது, தனியார் பேருந்து மோதியதில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் ...

245
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உடைந்த படிக்கட்டுடன் இயங்கிவரும் அரசு பேருந்தை சீர்படுத்துமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூரிலிருந்து போச்சம்பள்ளி வரை பல்வேறு கிராமங்கள் வழிய...

327
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கல் வீசி தாக்கி இரண்டு அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்த சம்பவம் தொடர்பாக 3 பேரை பிடித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். பொன்னேரியில் இருந்து கள...

520
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்ற கார், எதிரே வந்த அரசுப் பேருந்து மீது அதிவேகமாக மோதி அப்பளம் போல் நொறுங்கியதில் 2 வயது குழந்தை உள்பட இரண்டு பேர் உயிரிழ...

287
திருத்தணியிலிருந்து அருங்குளம் கிராமத்திற்கு சென்றுக் கொண்டிருந்த அரசுப் பேருந்தில் பள்ளி மாணவர்கள் படியில் தொங்கியவாறும், மாணவிகள், பெண்களை கிண்டல் செய்து வந்ததால் பேருந்தை ஓட்டுநர் சாலையோரமாக நிற...



BIG STORY